ஐரோம் சர்மிளா...
போராளிகளின் தேவதை
போராட்டத் தின்னி
பற்றிப் பரவும் தீ
செங்கதிரின் உயிர்
பாறை உடைக்கும் வேர்நுனி
மனிதத்தின் பரப்பு இழுவிசை
உயிர் நனைக்கும் மழை
முளைத்தெழும் விதை
கலப்பை நுனி
கண்ணின் ஒளி
கவிதைகளுக்குள்ளிருக்கும் கண்ணிவெடி
அரிதாய் பூத்த சிறுத்தைப்பூ
..........................இரா. அரிகரசுதன், 13.11.2012, 11.00 pm
No comments:
Post a Comment